புற்றுநோயை சரி செய்ய மாத்திரைகள் வேண்டாம்., மருந்துகள் வேண்டாம்.! ஒரு கைப்பிடி எள் போதும்.!!


சிறுவயதில் நமது இல்லங்கள் மற்றும் இல்லங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் எள்ளு மிட்டாய், எள்ளுருண்டை போன்ற எள்ளினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு இருப்போம். நமது இல்லத்திலும் நமது அம்மா எள்ளு பொடி மற்றும் எள்ளு துவையல் போன்ற பொருட்களை செய்து வழங்கியிருப்பார்.
அன்றைய நேரத்தில் கிடைக்கும் எள்ளு உணவு பொருட்களை சாப்பிட்டு வந்த நாம், இப்போது அதிக அளவில் சாப்பிடுகிறோமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் எள்ளில் இருக்கும் மருத்துவ பலன்கள் மூலமாக நமது உடலுக்கு முக்கிய பங்காற்றுகிறது.
உடலின் நலனிற்காக இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இனி காண்போம்., எள்ளில் இருக்கும் மருத்துவ குணத்தின் காரணமாக புற்றுநோய் குணமாகும் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே நமது முன்னோர்கள் எந்த விதமான பலகாரம் செய்தாலும் அதில் சிறு எள்களை போட்டு சமைத்து வந்துள்ளனர். நாம் தினமும் உண்ணும் முறுக்கு, சீடை மற்றும் வடை போன்ற விதவிதமான பண்டங்களில் அன்று அளவிலிருந்து எள்ளை சேர்க்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஏனென்றால், எள்ளினால் ஆன உணவு பொருட்களை நாம் சாப்பிட்டு வரும்போது புற்றுநோயை எதிர்த்து நமது உடலுக்கு நன்மையை செய்கிறது. மேலும், புற்றுநோயை தடுப்பதற்கு ஒரு பிடிகள் போதும் என்றும் கூறப்படுகிறது.
எள்ளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், ஒமேகா 3 கொழுப்ப அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவை இந்த எள்ளின் மகத்துவத்திற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் வழங்கப்பட்டு உடல் நலத்தை பாதுகாக்கிறது, எள்ளில் இருக்கும் செசாமின் என்ற மூலப்பொருள் பிற மூலப்பொருளை காட்டிலும் வேறு மூலப்பொருள் எதிர்ப்பு சக்தியை அதிகளவில் தூண்டி புற்றுநோய் செல்களை அழிக்கிறது. இந்த மூலப்பொருளானது ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அவர்களின் பாலினத்திற்கேற்ப தேவையான சக்திகளை அளித்து அவர்களுக்கான உடல் நலத்தை பாதுகாக்கிறது.

No comments

Powered by Blogger.